திருவடி தீட்சை திருவடி தீட்சை என்ற ஒன்று இருக்கிறது
அதை வழங்க வழங்குபவர்க்கு தகுதி வேண்டும்
அந்த தகுதி இறைவனுக்கும் ; அவரது அதிதேவர்களான சிவனுக்கும் ; நாராயணனுக்கும் மட்டுமே தகுதி உள்ளது
இதில் பூடகம் ; யோக ரகசியம் எதுவுமில்லை
பெரிய ரகசியம் இருப்பது போலவும் ; காணாததை கண்டுபிடிதத்து போல செத்துப்போன செல்வராஜைப்போன்ற மனிதர்கள் அலட்டிக்கொள்வார்கள்
திருவடி தீட்சை என்றால் பாதத்தை உச்சந்தலையில் வைத்து தீட்சை கொடுப்பதுதான்
மாணிக்க வாசகருக்கு சிவன் தன் பாதத்தை தலைமேல் வைத்து தீட்சை கொடுத்தார்
அடுத்த பிறவியில் வள்ளலாருக்கும் அதே போல சிவனடியார் போல வந்து எதிர்பாராத வேளையில் பாதத்தை தலை மேல் வைத்தார்
மகாபலி சக்ரவர்த்திக்கு திருவடி தீட்சை நாராயணர் நல்கினார்
புது பூங்குவளை போன்ற கண்ணியால் ; திருவடி தீட்சை நல்க தகுதி உடைய தன்
கணவரை அழைத்துக்கொண்டு வந்து தனது அடியார்கள் பலர் இருக்க எனக்கு தீட்சை
கொடுக்க வைத்தாளே ; என்னே நான் செய்த புண்ணியம்
என் அன்னை
இருக்கிறாளே அப்பனின் இடப்பாகத்தை அடைந்தவள் ; இணையானவள் ; அன்பின்
மிகுதியால் விம்மி அவனை ஆரத்தழுவி அவனாகவே ஆகிவிடுபவள் ; அவரின்
இதயத்திற்கு இதம் அளிப்பவள் ; தாமரை பொற்பாதம் ; பாசம் அங்குசம் போன்ற
ஐந்து வகை ஆயுதங்களை வாரமாக அடைந்தவள் ; தன் இனிய குரலாலும் சிந்துர
நிறத்தாலும் மூன்று உலகங்களிலும் இணையில்லாத பேரழகி இவள்
இவளால் அல்லவோ சங்கரனாரின் வீடு மங்கலமாக இருக்கிறது
அதுமட்டுமல்ல அவருக்கும் அன்னையாகவே மாறி சீராட்டுகிறவள்
ஆகவே மற்ற தேவர்கள் யாவருக்கும் அன்னை மேலானவள் அன்றோ
இவளை தேடினாலேயே போதும் எல்லா தேவர்களும் நமக்கு ஆசியே செய்வார்கள்
ஜகன்மாதாவான உணக்கு தொண்டு செய்கிறவர்கள் உலகையும் நேசித்து ஜீவகாருணியம் செய்வார்கள்
ஒருவேளை அல்லவை செய்தாலும் ; பொறுத்து ரட்சிப்பு செய்பவள் நீ
பெரிய ரகசியம் இருப்பது போலவும் ; காணாததை கண்டுபிடிதத்து போல செத்துப்போன செல்வராஜைப்போன்ற மனிதர்கள் அலட்டிக்கொள்வார்கள்
திருவடி தீட்சை என்றால் பாதத்தை உச்சந்தலையில் வைத்து தீட்சை கொடுப்பதுதான்
மாணிக்க வாசகருக்கு சிவன் தன் பாதத்தை தலைமேல் வைத்து தீட்சை கொடுத்தார்
அடுத்த பிறவியில் வள்ளலாருக்கும் அதே போல சிவனடியார் போல வந்து எதிர்பாராத வேளையில் பாதத்தை தலை மேல் வைத்தார்
மகாபலி சக்ரவர்த்திக்கு திருவடி தீட்சை நாராயணர் நல்கினார்
புது பூங்குவளை போன்ற கண்ணியால் ; திருவடி தீட்சை நல்க தகுதி உடைய தன்
கணவரை அழைத்துக்கொண்டு வந்து தனது அடியார்கள் பலர் இருக்க எனக்கு தீட்சை
கொடுக்க வைத்தாளே ; என்னே நான் செய்த புண்ணியம்
என் அன்னை
இருக்கிறாளே அப்பனின் இடப்பாகத்தை அடைந்தவள் ; இணையானவள் ; அன்பின்
மிகுதியால் விம்மி அவனை ஆரத்தழுவி அவனாகவே ஆகிவிடுபவள் ; அவரின்
இதயத்திற்கு இதம் அளிப்பவள் ; தாமரை பொற்பாதம் ; பாசம் அங்குசம் போன்ற
ஐந்து வகை ஆயுதங்களை வாரமாக அடைந்தவள் ; தன் இனிய குரலாலும் சிந்துர
நிறத்தாலும் மூன்று உலகங்களிலும் இணையில்லாத பேரழகி இவள்
இவளால் அல்லவோ சங்கரனாரின் வீடு மங்கலமாக இருக்கிறது
அதுமட்டுமல்ல அவருக்கும் அன்னையாகவே மாறி சீராட்டுகிறவள்
ஆகவே மற்ற தேவர்கள் யாவருக்கும் அன்னை மேலானவள் அன்றோ
இவளை தேடினாலேயே போதும் எல்லா தேவர்களும் நமக்கு ஆசியே செய்வார்கள்
ஜகன்மாதாவான உணக்கு தொண்டு செய்கிறவர்கள் உலகையும் நேசித்து ஜீவகாருணியம் செய்வார்கள்
ஒருவேளை அல்லவை செய்தாலும் ; பொறுத்து ரட்சிப்பு செய்பவள் நீ