அருள் விரியும் கமலத்தில் ஆரணங்காக மனம் வீசுகிறவள் நீ
அகிலம் முழுவதும் உன் திருமேனியின் ஒளி பிரகாசிக்கிறது
அதைக்கண்டு வியந்து எனக்கோ பேரானந்தம் களிப்பு உண்டாகிறது
அகிலம் முழுவதும் உன் திருமேனியின் ஒளி பிரகாசிக்கிறது
அதைக்கண்டு வியந்து எனக்கோ பேரானந்தம் களிப்பு உண்டாகிறது
அந்தக்கரணங்களும் விம்மி விம்மி மெய்மறக்கிறது
உன்னில் மெய்மறந்து கரைபுரண்டு வெளியாகும்போது உலகுக்கு பயித்தியமாக நான் தோன்றி விடுகிறேன்
அதை தவிர்க்க முயற்சித்தும் முடியாதபடி உன் ஆகர்சனம் ஆக்கிரமித்து விடுகிறது
மனம் கமழும் புது மலர்களை உன் பாதத்தில் சமர்பித்து இரவும் பகலும் உன்னை
துதிக்கிரவர்கள் வின்னோர்களால் புகழப்படும் அந்தஸ்தை அடைவார்கள்
தவப்பேறால் அடியார் கூட்டமும் சித்துக்களும் ராஜயோகமும் கைகூடும்
ஐராவதத்தை அடையும் இந்திரபதவி சித்திக்கும்
ஆண் பெண் பேதத்தை கடந்தவரான பெம்மான் சிவனின் இடபாகத்தை உடையவள் நீ
ஒடிந்து விடுமோ என எண்ணத்தக்க இடையில் தரமான செம்பட்டை ஆடையாக உடுப்பவள் நீ
ஒளிரும் மதியை உடைய செஞ்சடை உனக்கும் உண்டு
ஆனால் வஞ்சகர் நெஞ்சை அறவே வெறுப்பவள் நீ
நிச்சயமாக பிறவித்தொடர் என்ற பந்தத்தில் இருந்து என்னை காத்தும் விடுவாய்
அத்தகு புண்ணியத்தை இக்கவியை கேட்போர் படிப்போர் உணர்வோர் அனைவரும் உண்டாகட்டும்
உன் பாசத்தால் கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்துகிறாய்
உன் கையில் உள்ள பாசாங்குசம்
வண்டுகளை மயக்கும் தேன்மலர்களைப்போன்ற ஐம்புலன்களால் ஆன உன் திருமேனி ;
சிற்றிடை ; குங்குமம் வார்க்கும் முலையும் அதன் மேல் தவழும் முத்து
மாலையும் கரும்பும் நான் பார்க்கும் திசையெல்லாம் இருப்பதுபோல இருக்கிறது
அங்கெங்கெல்லாம் இருந்து உன் அழகிய கண்களால் என்னை பார்த்து பார்த்து என் அல்லலகளை எல்லாம் களைந்துகொண்டே இருக்கிறாயே
எனக்கென்ன கவலை ?
உன்னில் மெய்மறந்து கரைபுரண்டு வெளியாகும்போது உலகுக்கு பயித்தியமாக நான் தோன்றி விடுகிறேன்
அதை தவிர்க்க முயற்சித்தும் முடியாதபடி உன் ஆகர்சனம் ஆக்கிரமித்து விடுகிறது
மனம் கமழும் புது மலர்களை உன் பாதத்தில் சமர்பித்து இரவும் பகலும் உன்னை
துதிக்கிரவர்கள் வின்னோர்களால் புகழப்படும் அந்தஸ்தை அடைவார்கள்
தவப்பேறால் அடியார் கூட்டமும் சித்துக்களும் ராஜயோகமும் கைகூடும்
ஐராவதத்தை அடையும் இந்திரபதவி சித்திக்கும்
ஆண் பெண் பேதத்தை கடந்தவரான பெம்மான் சிவனின் இடபாகத்தை உடையவள் நீ
ஒடிந்து விடுமோ என எண்ணத்தக்க இடையில் தரமான செம்பட்டை ஆடையாக உடுப்பவள் நீ
ஒளிரும் மதியை உடைய செஞ்சடை உனக்கும் உண்டு
ஆனால் வஞ்சகர் நெஞ்சை அறவே வெறுப்பவள் நீ
நிச்சயமாக பிறவித்தொடர் என்ற பந்தத்தில் இருந்து என்னை காத்தும் விடுவாய்
அத்தகு புண்ணியத்தை இக்கவியை கேட்போர் படிப்போர் உணர்வோர் அனைவரும் உண்டாகட்டும்
உன் பாசத்தால் கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்துகிறாய்
உன் கையில் உள்ள பாசாங்குசம்
வண்டுகளை மயக்கும் தேன்மலர்களைப்போன்ற ஐம்புலன்களால் ஆன உன் திருமேனி ;
சிற்றிடை ; குங்குமம் வார்க்கும் முலையும் அதன் மேல் தவழும் முத்து
மாலையும் கரும்பும் நான் பார்க்கும் திசையெல்லாம் இருப்பதுபோல இருக்கிறது
அங்கெங்கெல்லாம் இருந்து உன் அழகிய கண்களால் என்னை பார்த்து பார்த்து என் அல்லலகளை எல்லாம் களைந்துகொண்டே இருக்கிறாயே
எனக்கென்ன கவலை ?
No comments:
Post a Comment