தம் அடியவர்கள் தவறு செய்தாலும் அதை பொறுப்பது பெரியவ்ர்களின் தகமை அன்றோ
யானும் தவறே செய்தாலும் அதை திருத்திக்கொள்ள முயற்சிப்பேன் என்ற நம்பிக்கையில் உன்னை விட்டு விலகமாட்டேன்
மனதாலும் கூட அழியட்டும் என்றோ ; பிறரால் அவமானப்பட்டட்டும் என்றோ எண்ணாமல் இருந்தால் உன்னால் நான் கைவிடப்பட்ட மாட்டேன்
புது நஞ்சை உண்டு தொண்டை கருத்தவனையே காத்தவள் அல்லவா நீ
சுடர்கின்ற அறிவாகி பிறை சந்திரனை சடையில் அணிந்தவனை ஒன்றி படர்கின்ற
பச்சை கொடியான உன்னை நெஞ்சில் பதித்து விட்டால் இதம் எப்போதும் இருப்பதால்
இடரலோ குருதியோ நோயோ பாதிப்பை உண்டாக்காது
வாழ்வின் துயரங்களால் உயிர் தடுமாறி மரணத்தை நெருங்கினாலும் உன் தோழிகளான அரம்பையர் சூழ வந்து அஞ்சேல் என்பாய்
நீயே நாயகி ; நான்முகி ;நாராயணி ;நளினி ; சாம்பவி ; சங்கரி ;சாமளை ; நாகேஸ்வரி ;மாலினி ; வாராகி ;சூலினி ; மாதங்கி
மதங்க முனிவரின் ஆசிரமத்தில் யாகத்தீயில் ஜனித்தவள் அவள்
ஜகத்தினில் ஜனித்த தேவர் இவள்
மற்ற தேவர்கள் பரத்திலே ஜனித்தார்கள்
அன்னை மட்டுமே ஜகத்தினில் ஜனித்ததால் ஜக ஜனனி
தன் வம்சத்தை ஆதி நாமமாக தரித்தவள்
மதங்கி ... மதங்கி .......மதங்கி என அழைத்தால் மிகுந்த பிரியப்படுவாள்
சுடர்கின்ற அறிவாகி பிறை சந்திரனை சடையில் அணிந்தவனை ஒன்றி படர்கின்ற
பச்சை கொடியான உன்னை நெஞ்சில் பதித்து விட்டால் இதம் எப்போதும் இருப்பதால்
இடரலோ குருதியோ நோயோ பாதிப்பை உண்டாக்காது
வாழ்வின் துயரங்களால் உயிர் தடுமாறி மரணத்தை நெருங்கினாலும் உன் தோழிகளான அரம்பையர் சூழ வந்து அஞ்சேல் என்பாய்
நீயே நாயகி ; நான்முகி ;நாராயணி ;நளினி ; சாம்பவி ; சங்கரி ;சாமளை ; நாகேஸ்வரி ;மாலினி ; வாராகி ;சூலினி ; மாதங்கி
மதங்க முனிவரின் ஆசிரமத்தில் யாகத்தீயில் ஜனித்தவள் அவள்
ஜகத்தினில் ஜனித்த தேவர் இவள்
மற்ற தேவர்கள் பரத்திலே ஜனித்தார்கள்
அன்னை மட்டுமே ஜகத்தினில் ஜனித்ததால் ஜக ஜனனி
தன் வம்சத்தை ஆதி நாமமாக தரித்தவள்
மதங்கி ... மதங்கி .......மதங்கி என அழைத்தால் மிகுந்த பிரியப்படுவாள்
No comments:
Post a Comment